தென் சென்னை தொகுதி மக்களை பற்றி கலைப்படாத எம்.பி. - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
Jan 14, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் சென்னை தொகுதி மக்களை பற்றி கலைப்படாத எம்.பி. – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினருக்கு தொகுதி மக்கள் பற்றி கவலை இல்லை என  தமிழக பாஜக மூத்த  தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக எம்பி தமிழ்ச்சி தங்கபாண்டியன் 13ஆம் தேதி  மாலை டெல்லியிலிருந்து சென்னைக்கு (A1540- இரவு 9.20 மணி) ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் எந்த முன் அறிவிப்பும் விளக்கமும் இல்லாமல், இருக்கை தரமிறக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால், மற்ற பயணிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே  நடுக்கமாக உள்ளதாகவும்,  பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவை தரங்களை  புறக்கணிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள பதிவில், திமுக தென் சென்னைபாராளுமன்ற உறுப்பினருக்கு தொகுதி மக்கள் சிரமமான சூழ்நிலையில் வாழும் வாழ்க்கை பயணத்தைப் பற்றி கவலை இல்லை  என தெரிவித்துள்ளார். தன் வசதியான பயணத்தைப் பற்றியே அவருக்கு கவலை என்றும்,  இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனது மக்களுக்காக அல்ல தங்களுக்காகவே என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் பூசாரி சரயு நதியில் ஜலசமாதி!

Next Post

இந்தோனேசியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய பரிசீலித்து வரும் ஆப்பிள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies