திருப்பதி கோயில் லட்டில் கலப்பட நெய் விவகாரம் : 4 பேரிடம் சிறப்பு குழுவினர் விசாரணை!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருப்பதி கோயில் லட்டில் கலப்பட நெய் விவகாரம் : 4 பேரிடம் சிறப்பு குழுவினர் விசாரணை!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பியவர்களை கஸ்டடியில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பதி லட்டு தயாரிப்பிற்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக அறிக்கை மூலம் உறுதியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஏ.ஆர். டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன் உட்பட 4 பேர் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நால்வரிடமும் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக கூறி எஸ்ஐடி குழுவினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று முதல் 4 நாட்களுக்கு விசாரணை செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து 4 பேருக்கும் திருப்பதி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Tags: ttdTirumala tirupathi templeTirupati temple adulterated ghee issue: 4 people investigated by special team!
ShareTweetSendShare
Previous Post

அம்மா கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பயந்தேன் : மீனாட்சி சவுத்ரி

Next Post

விரக்தியில் வீட்டை காலி செய்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies