ஆத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை - திமுக பிரமுகரை கைது செய்ய கோரி பாஜக ஆர்பாட்டம்!
Oct 3, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை – திமுக பிரமுகரை கைது செய்ய கோரி பாஜக ஆர்பாட்டம்!

Web Desk by Web Desk
Feb 15, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆத்தூர் மல்லிகை கரை அரசு பள்ளியில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லிகை கரையில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மூன்று ஆசிரியர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பிரமுகமான ஜோதி போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்நிலையில், திமுக பிரமுகர் ஜோதியை உடனடியாக கைது செய்யக்கோரி, ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு, தமிழகத்தில் நடக்கும் பாலியல் சம்பவங்களை அரசு தடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.

இதனிடையே, , பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Tags: Athurstudent sexually assaultedBJP members staged protestMalligai KaraiParents Teachers Association
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? – டிடிவி தினகரன் கேள்வி!

Next Post

ஈரோடு அருகே பதுக்கி வைத்திருந்த 70 டன் மானிய விலை யூரியா பறிமுதல்!

Related News

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies