15 ஆண்டுகளாக முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை : நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
Nov 15, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

15 ஆண்டுகளாக முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை : நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில், 2020ஆம் ஆண்டு சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது. 500 ஹெக்டர் பரப்பளவிற்கு மேல் சென்றால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

ஆனால், சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு தற்போது வரை முறையான அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சிப்காட் வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: Sipcot industrial estate operating without proper permission for 15 years: Social activists demand action!Sipcot industrial
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி : சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து!

Next Post

மும்மொழிக்கொள்கை மூலம் நாடு முழுவதும் தமிழ்மொழி வளரும் : கரு.நாகராஜன்

Related News

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

பீகார் வெற்றி – அண்ணாமலை பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies