15 ஆண்டுகளாக முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை : நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

15 ஆண்டுகளாக முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை : நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில், 2020ஆம் ஆண்டு சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது. 500 ஹெக்டர் பரப்பளவிற்கு மேல் சென்றால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

ஆனால், சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு தற்போது வரை முறையான அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சிப்காட் வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: Sipcot industrial estate operating without proper permission for 15 years: Social activists demand action!Sipcot industrial
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி : சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து!

Next Post

மும்மொழிக்கொள்கை மூலம் நாடு முழுவதும் தமிழ்மொழி வளரும் : கரு.நாகராஜன்

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies