15 ஆண்டுகளாக முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை : நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
Sep 30, 2025, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

15 ஆண்டுகளாக முறையான அனுமதி இல்லாமல் செயல்படும் சிப்காட் தொழிற்பேட்டை : நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில், 2020ஆம் ஆண்டு சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது. 500 ஹெக்டர் பரப்பளவிற்கு மேல் சென்றால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

ஆனால், சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு தற்போது வரை முறையான அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சிப்காட் வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: Sipcot industrial estate operating without proper permission for 15 years: Social activists demand action!Sipcot industrial
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி : சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து!

Next Post

மும்மொழிக்கொள்கை மூலம் நாடு முழுவதும் தமிழ்மொழி வளரும் : கரு.நாகராஜன்

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies