சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஹயக்ரீவர் வித்யா ஹோமம் நடைபெற்றது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 28-ம் தேதியும் தொடங்குகிறது.
இந்த தேர்வினை மாணவர்கள் பதற்றமின்றி எழுத வேண்டி சேலம் அம்மாபேட்டையில் ஹயக்ரீவர் வித்யா ஹோமம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.