ஆட்டுக்குட்டிகள் தீ வைத்து கொல்லப்பட்டதா? - போலீஸ் விசாரணை!
Aug 3, 2025, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்டுக்குட்டிகள் தீ வைத்து கொல்லப்பட்டதா? – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 49 ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகையூர் கிராமத்தில் செல்வகுமார் என்பவரது நிலத்தில் பட்டி அமைத்து, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் 400 க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இவர், வழக்கம்போல், பட்டியில் ஆட்டுக்குட்டிகளை அடைத்து வைத்துவிட்டு, மற்ற ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், ஆடுகளுடன் வீடு திரும்பிய குமார், பட்டியில் அடைக்கப்பட்ட 49 ஆட்டு குட்டிகள் தீயில் எரிந்து உயிரிழந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டுக்குட்டிகள் தீ வைத்து கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Were the lambs killed by fire? - Police investigation!
ShareTweetSendShare
Previous Post

சீமானுக்கு காவல்துறை சம்மன்!

Next Post

ஆந்திரா : ஆட்டோ, அரசு பேருந்து மோதி விபத்து!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies