ஜகபர் அலி கொலை வழக்கை தீவிரப்படுத்தும் சிபிசிஐடி போலீசார்!
Oct 22, 2025, 05:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜகபர் அலி கொலை வழக்கை தீவிரப்படுத்தும் சிபிசிஐடி போலீசார்!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜகபர் அலி கொலை வழக்கை, வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரியிடம் இருந்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம கொள்ளை மற்றும் கல்குவாரிகளுக்கு எதிராக பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வந்தார்.

இதனால், கடந்த ஜனவரி 17ஆம் தேதி, மர்மநபர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் குவாரி உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜகபர் அலி கொலை வழக்கை, வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரியிடம் இருந்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் எந்த அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்து அறிக்கையோடு விளக்கம் அளிப்பதுடன், இதுதொடர்பான பட்டியலை சிபிசிஐடி போலீசாரும் வழங்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் இரு அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

Tags: CBCID police intensify Jagbar Ali murder case!ஜகபர் அலி கொலை
ShareTweetSendShare
Previous Post

சேலம் : மதமாற்றும் கும்பலை எச்சரித்து அனுப்பிய இந்து அமைப்பினர்!

Next Post

காவலாளிகளை கல்லால் அடித்த இளைஞர்கள் 3 பேர் கைது!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies