நில ஆவணம் கேட்டு அலைந்ததால் விரக்தி - மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நில ஆவணம் கேட்டு அலைந்ததால் விரக்தி – மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2025, 08:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கலில் இடத்திற்கான ஆவணம் கேட்டு பலமுறை அலைக்கழிக்கப்பட்டதால் மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியை உடைத்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பழனி கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான கணேசன் என்பவர், பழனியில் உள்ள தனது 3 சென்ட் இடத்திற்கு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் கொடுத்த ஆவணத்தை சரிபார்த்த வங்கி நிர்வாகம், இடத்தின் மீது உரிய உரிமைகள் வரவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதனால் தனது இடத்தின் மீது தடையில்லா சான்று வழங்கும்படி கடந்த மாதம் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கணேசன் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது மாவட்ட நிர்வாகமும், பத்திரப்பதிவுத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு சென்ற அவர், மீண்டும் முறையிட்டுள்ளார். ஆனால் நேற்றும் நடவடிக்கை எடுக்காததால் இரவு வரை காத்திருந்த கணேசன் ஆத்திரத்தில் மாவட்ட ஆட்சியரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தார். அப்போது பாதுகாப்பு பணியலிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: District Collector's car attackedgraduate youth attacked collector carPalani Kanchanayakkanpattieduacation loan
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி திருநந்திக்கரை சிவன் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் – பாஜக ஆர்பாட்டம்!

Next Post

சங்கரன்கோவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies