நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு - கரு கலைந்து விட்டதாக பெண் புகார்!
Sep 10, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு – கரு கலைந்து விட்டதாக பெண் புகார்!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டி அருகே நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதில் தனது 2 மாத கரு கலைந்து விட்டதாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இரண்டு மாத தவணை கட்ட தவறியதால் நிதி நிறுவன ஊழியர்கள், இதுதொடர்பாக கேட்டுள்ளனர். இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, மணிகண்டனின் கர்ப்பிணி மனைவியான நிஷாந்தினியை நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால், தனது இரண்டு மாத கரு கலைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள நிஷாந்தினி, நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Tags: Financial institution employees dispute - Woman complains of miscarriage!Financial institution employees dispute - Woman complains of miscarriage!விக்கிரவாண்டி
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரி விழா – ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Next Post

8-வது நாளாக தொடரும் காரைக்கால் மீனவர்களின் வேலை நிறுத்தம்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies