நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு - கரு கலைந்து விட்டதாக பெண் புகார்!
Jul 27, 2025, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு – கரு கலைந்து விட்டதாக பெண் புகார்!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டி அருகே நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதில் தனது 2 மாத கரு கலைந்து விட்டதாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இரண்டு மாத தவணை கட்ட தவறியதால் நிதி நிறுவன ஊழியர்கள், இதுதொடர்பாக கேட்டுள்ளனர். இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, மணிகண்டனின் கர்ப்பிணி மனைவியான நிஷாந்தினியை நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால், தனது இரண்டு மாத கரு கலைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள நிஷாந்தினி, நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Tags: Financial institution employees dispute - Woman complains of miscarriage!Financial institution employees dispute - Woman complains of miscarriage!விக்கிரவாண்டி
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரி விழா – ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Next Post

8-வது நாளாக தொடரும் காரைக்கால் மீனவர்களின் வேலை நிறுத்தம்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies