நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு - கரு கலைந்து விட்டதாக பெண் புகார்!
Mar 15, 2026, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு – கரு கலைந்து விட்டதாக பெண் புகார்!

Murugesan M by Murugesan M
Feb 18, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டி அருகே நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதில் தனது 2 மாத கரு கலைந்து விட்டதாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இரண்டு மாத தவணை கட்ட தவறியதால் நிதி நிறுவன ஊழியர்கள், இதுதொடர்பாக கேட்டுள்ளனர். இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, மணிகண்டனின் கர்ப்பிணி மனைவியான நிஷாந்தினியை நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால், தனது இரண்டு மாத கரு கலைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள நிஷாந்தினி, நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Tags: Financial institution employees dispute - Woman complains of miscarriage!Financial institution employees dispute - Woman complains of miscarriage!விக்கிரவாண்டி
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரி விழா – ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Next Post

8-வது நாளாக தொடரும் காரைக்கால் மீனவர்களின் வேலை நிறுத்தம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies