விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Oct 22, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உரிய இழப்பீடு வழங்காததன் காரணமாக பரமக்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

சிவகங்கையைச் சேர்ந்த வினோத் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில், பரமக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த வினோத் உரிய இழப்பீடு கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மனுதாரருக்கு 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால், போக்குவரத்து கழகத்தினர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இழப்பீடு தொகையை வழங்க காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பேருந்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களுடன் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பின் நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்து சென்றனர்.

Tags: The court ordered to confiscate the bus that caused the accident!ஜப்தி
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!

Next Post

திருப்பூர் : இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை சரமாரியாக தாக்கிய மக்கள்!

Related News

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

வைகை ஆற்றில் அணு குண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சர்!

கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்ட குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சக்கரம்!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை : மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies