மத்திய அரசு வழங்கிய நிதியில் 1,54,000 ஆயிரம் கோடியை பயன்படுத்தாத மாநில அரசுகள் !
Oct 22, 2025, 05:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசு வழங்கிய நிதியில் 1,54,000 ஆயிரம் கோடியை பயன்படுத்தாத மாநில அரசுகள் !

Web Desk by Web Desk
Feb 19, 2025, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் சுமார் ஒரு லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு செயல்படுத்தும் 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இந்த நிதியை மத்திய அரசு கண்காணித்து வரும் நிலையில், இதில் சுமார் 62 சதவீதத்தை மாநில அரசுகள் பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

சுமார் 1.54 லட்சம் கோடி நிதியை மாநில அரசுகள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் நிலையில், பயன்படுத்தப்படாத நிதிக்கு அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.

எனவே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாநில அரசுகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, இதன் மூலமாக திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும் என தெரிவிததுள்ளது.

Tags: Tn newsfunds provided by the central government are not used!
ShareTweetSendShare
Previous Post

சேலம் அருகே இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட விவகாரம் – தந்தை கைது!

Next Post

தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்தவர் உ.வே.சா : அண்ணாமலை புகழாரம்!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies