தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை மீட்டெடுத்த தமிழறிஞர் உ.வே.சா : எல். முருகன் புகழாரம்!
Jun 6, 2025, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை மீட்டெடுத்த தமிழறிஞர் உ.வே.சா : எல். முருகன் புகழாரம்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓலைச்சுவடிகளையும் சேகரித்து, பகுத்து பாடவேறுபாடு செய்து அச்சில் ஏற்றியவர்  தமிழறிஞர்  உ.வே.சாமிநாத ஐயர் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை மீட்டெடுத்த மாபெரும் தமிழறிஞர் மற்றும் பதிப்பாளர். பெருங்காப்பியங்கள் குறித்து அறிந்த நாள் முதல் தேடித்தேடி சேகரிக்க ஆரம்பித்து, இன்று நாம் பாடப் புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கும் அத்தனை இலக்கிய, இலக்கணக் குறிப்புகளையும் இடையறாது சேகரித்து, பிழையின்றி தொகுத்து, அதற்கெல்லாம் உரையும் எழுதினார்.

ஓலைச்சுவடிகளையும் சேகரித்து, பகுத்து பாடவேறுபாடு செய்து அச்சில் ஏற்றினார். தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய அரும்பணியால், நம் தமிழ்ச் சமூகத்தில் இவரை, ‘தமிழ்த் தாத்தா’ என்று அன்போடு அழைக்கிறோம். ‘தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர்’ அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருடைய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்! என தெரிவித்துள்ளார்.

Tags: bjp l murugancentral minister l muruganThe great Tamil scholar who restored the literary wealth of the Tamil language U. Vesa : L. Praise of Murugan!உ.வே.சாமிநாத ஐயர்
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு : உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Next Post

நீலகிரி : ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த யானை கூட்டம்!

Related News

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies