வழிப்பறி வழக்கு - உதவி ஆய்வாளர்களுக்கு ஜாமின் மறுப்பு!
Aug 3, 2025, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வழிப்பறி வழக்கு – உதவி ஆய்வாளர்களுக்கு ஜாமின் மறுப்பு!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியல் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு ஆகியோர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜரான காவல்துறை தரப்பு, வழக்கின் புலன் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும், காவல்துறை, வருமானவரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதால் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

மேலும் காவல் ஆய்வாளர் சன்னிலாய்டு அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், 20 லட்சம் ரூபாயை அனைவரும் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காவல் ஆய்வாளர்கள் ராஜாசிங், சன்னிலாய்டு இருவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்Robbery case - Bail denied to assistant inspectors!
ShareTweetSendShare
Previous Post

காமராஜர் பல்கலைக்கழகம் : 2 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

அரசு பள்ளிகளில் மார்ச்1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை : தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்!

Related News

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies