கன்னியாகுமரி : மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!
Sep 29, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தி அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி குழித்துறை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நித்திரவிளை அருகேயுள்ள சரல்முக்கு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் – சவுமியா தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ராஜேஷ் தனது மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் குழந்தையுடன் மாம்பழஞ்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற சவுமியாவுடன் கடந்த 2015-ம் ஆண்டு ராஜேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுமியாவை வீடு புகுந்து அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் கணவர் ராஜேஷை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராஜேஷுக்கு கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

Tags: Kanyakumari: Life sentence for husband who killed his wife!குழித்துறை மகிளா நீதிமன்றம்
ShareTweetSendShare
Previous Post

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

Next Post

தேவாலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies