கன்னியாகுமரி : மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!
Aug 14, 2025, 11:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தி அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி குழித்துறை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நித்திரவிளை அருகேயுள்ள சரல்முக்கு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் – சவுமியா தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ராஜேஷ் தனது மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் குழந்தையுடன் மாம்பழஞ்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற சவுமியாவுடன் கடந்த 2015-ம் ஆண்டு ராஜேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் சவுமியாவை வீடு புகுந்து அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை வழக்கில் கணவர் ராஜேஷை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கு விசாரணை குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ராஜேஷுக்கு கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தது.

Tags: குழித்துறை மகிளா நீதிமன்றம்Kanyakumari: Life sentence for husband who killed his wife!
ShareTweetSendShare
Previous Post

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

Next Post

தேவாலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி!

Related News

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies