திருப்பூர் அருகே விஷம் வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் - போலீஸ் விசாரணை!
Nov 11, 2025, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் அருகே விஷம் வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே வாழை இலையில் விஷம் கலந்து உணவு வைத்து 14 நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கேயம் சாலையிலுள்ள வண்ணாந்துறை புதூர் பகுதியில் பல நாய்கள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவிநாசிப்பாளையம் போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்று விலங்குகள் நல ஆர்வலர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததும், சுமார் 15 வளர்ப்பு கோழிகளை அவை கடித்து கொன்றதும் தெரியவந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களே வாழை இலையில் விஷம் கலந்த உணவு வைத்து 14 நாய்களை கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், பொதுமக்களே அவற்றை அப்பகுதியில் புதைத்திருந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசார் புதைக்கப்பட்ட நாய்களின் உடல்களை தோண்டி எடுத்தனர். அவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.

Tags: Tn newsDogs and chickens were killed by poisoned food!
ShareTweetSendShare
Previous Post

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்கள் அட்டூழியம்!

Next Post

பாகிஸ்தானில் புதிய வங்கதேசம்? : விடுதலையை அறிவிக்க பலுசிஸ்தான் முடிவு?

Related News

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் இருவர் வெட்டிக் கொலை!

கடத்தப்பட்ட குழந்தை 25 நாட்களுக்குப் பிறகு மீட்பு!

நெல்லை : அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

அரியலூர் : லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – வெடித்து சிதறிய சிலிண்டர்கள்!

சர்தார் வல்லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் – தேனியில் “மை பாரத்” அமைப்பு சார்பில் ஒற்றுமை ஊர்வலம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ஷாருக்கானை பாராட்டும் ரசிகர்கள்!

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

இந்தியாவில் 3 மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்!

கனடாவில் பனிக்காலம் தொடக்கம்!

அமெரிக்காவில் பணியாளர் பற்றாக்குறை – 3000 விமானங்கள் ரத்து!

சீனா : அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!

உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் – நடிகை கவுரி கிஷன்

இந்தியாவின் வரி குறைக்கப்படும் – அதிபர் டிரம்ப்

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies