புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!
Jun 14, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா குறித்து ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 11, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுச்சேரி அரசு மற்றும் ஆரோவில் அறக்கட்டளையின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆரோவில் இலக்கிய விழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

விழா ஒருங்கிணைப்பு, திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த விழா, ஸ்ரீ அரவிந்தரின் 150ஆவது பிறந்த நாள் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

மரம் நடும் நிகழ்வின்போது, ஸ்ரீ அரவிந்தர் அன்னை ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடபெற்ற நிகழ்வில், ஆரோவில்லின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர், பாரத் நிலையம், கலைகேந்திரா மற்றும் தமிழ் பாரம்பரிய மையம் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Tags: Puducherryhigh-level meetingPuducherry GovernmentAuroville Literary FestivalAuroville Trust office
ShareTweetSendShare
Previous Post

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Next Post

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies