திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே சிமெண்ட் சாலை உடைப்பு - பாஜக போராட்டம்!
Oct 29, 2025, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே சிமெண்ட் சாலை உடைப்பு – பாஜக போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 21, 2025, 08:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா நடைபெற உள்ள நிலையில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையை உடைத்ததை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயிலில் வருகிற மார்ச் 3ஆம் தேதி மாசித் திருவிழா தொடங்குவதுடன், மார்ச் 12ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தெற்கு ரத வீதியில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி புதிதாக போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேர் செல்லும் ரத வீதியில் சாலையினை உடைத்து சேதப்படுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு பணம் வீணடிக்கப்படுவதாக கூறி பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

Tags: Tiruchendur MunicipalityBJP members protestTiruchendur Murugan Templecement concrete roadiruchendur Subraniya Swamy temple
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி அருகே மரத்தடியில் படிக்கும் மாணவர்கள் – பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

Next Post

பள்ளி, கல்லூரி பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்கள் நீக்கப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

இரு மாநிலங்களில் வாக்குரிமை – பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்பு!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை – பாஜக சார்பில் பிபிசி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

கோவை மக்கள் தான் பாதுகாப்பு – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நெகிழ்ச்சி!

குண்டும் குழியுமாக கே.கே.பிரதான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies