காளியம்மன் கோயில் மீது கற்களை வீசி சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் : 4 பேர் கைது!
Jan 14, 2026, 01:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காளியம்மன் கோயில் மீது கற்களை வீசி சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் : 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Feb 21, 2025, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டிபட்டி அருகே காளியம்மன் கோயில் மீது கற்களை வீசி சிலைகளை சேதப்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியாரம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் உண்டியலை இளைஞர்கள் சிலர் சேதப்படுத்தியதாகவும், அதனை ஊர் பெரியவர்கள் கண்டித்ததாகவும் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு கோயில் மீது செங்கல் மற்றும் கற்களை கொண்டு முன்பக்கத்தில் இருந்த சிலைகளை தேசப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும், சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

Tags: Incident of throwing stones at Kaliamman temple and damaging statues: 4 people arrested!ஆண்டிபட்டி
ShareTweetSendShare
Previous Post

கரூர் : இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து கடை அடைப்பு போராட்டம்!

Next Post

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies