காதலி பெயரில் காதலன் சொத்துக்கள் - கட்டப்பஞ்சாயத்து செய்த எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!
Jul 26, 2025, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலி பெயரில் காதலன் சொத்துக்கள் – கட்டப்பஞ்சாயத்து செய்த எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Feb 23, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சொத்துக்களை பெண்ணின் பெயரில் எழுதிவைக்க கூறி கட்டப்பஞ்சாயத்து செய்த SI ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திமிரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சாருலதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பாதுகாப்பு கோரி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருவீட்டாரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாருலதாவுடன் விக்னேஷ் சரியாக வாழ்க்கை நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அதனால் சொத்துகளை மகளின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் எனவும் பெண்வீட்டார் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து விக்னேஷுக்கு சேர வேண்டிய சொத்துகளை சாருலதா பெயரில் எழுதி வாங்கியதாக போலீசாரே பாண்டு பத்திரத்தில் கையொப்பம் பெற்று பெண் வீட்டாரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் சர்ச்சையையான நிலையில், ஓமலூர் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: Omalur police stationsi transferedomalur love marriage issueVignesh Charulatha love marriageThimirakottai
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – ஞானசேகரன் கார் பறிமுதல்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies