காதலி பெயரில் காதலன் சொத்துக்கள் - கட்டப்பஞ்சாயத்து செய்த எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!
Sep 10, 2025, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலி பெயரில் காதலன் சொத்துக்கள் – கட்டப்பஞ்சாயத்து செய்த எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Feb 23, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சொத்துக்களை பெண்ணின் பெயரில் எழுதிவைக்க கூறி கட்டப்பஞ்சாயத்து செய்த SI ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திமிரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சாருலதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பாதுகாப்பு கோரி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருவீட்டாரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாருலதாவுடன் விக்னேஷ் சரியாக வாழ்க்கை நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அதனால் சொத்துகளை மகளின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் எனவும் பெண்வீட்டார் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து விக்னேஷுக்கு சேர வேண்டிய சொத்துகளை சாருலதா பெயரில் எழுதி வாங்கியதாக போலீசாரே பாண்டு பத்திரத்தில் கையொப்பம் பெற்று பெண் வீட்டாரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் சர்ச்சையையான நிலையில், ஓமலூர் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: Omalur police stationsi transferedomalur love marriage issueVignesh Charulatha love marriageThimirakottai
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – ஞானசேகரன் கார் பறிமுதல்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies