காதலி பெயரில் காதலன் சொத்துக்கள் - கட்டப்பஞ்சாயத்து செய்த எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!
Oct 26, 2025, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதலி பெயரில் காதலன் சொத்துக்கள் – கட்டப்பஞ்சாயத்து செய்த எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Feb 23, 2025, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சொத்துக்களை பெண்ணின் பெயரில் எழுதிவைக்க கூறி கட்டப்பஞ்சாயத்து செய்த SI ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திமிரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சாருலதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பாதுகாப்பு கோரி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருவீட்டாரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாருலதாவுடன் விக்னேஷ் சரியாக வாழ்க்கை நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அதனால் சொத்துகளை மகளின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் எனவும் பெண்வீட்டார் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து விக்னேஷுக்கு சேர வேண்டிய சொத்துகளை சாருலதா பெயரில் எழுதி வாங்கியதாக போலீசாரே பாண்டு பத்திரத்தில் கையொப்பம் பெற்று பெண் வீட்டாரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் சர்ச்சையையான நிலையில், ஓமலூர் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: Omalur police stationsi transferedomalur love marriage issueVignesh Charulatha love marriageThimirakottai
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – ஞானசேகரன் கார் பறிமுதல்!

Related News

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies