தெலங்கானா சுரங்க விபத்து : நீரை வெளியேற்றும் பணி தீவிரம்!
Sep 15, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானா சுரங்க விபத்து : நீரை வெளியேற்றும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Feb 24, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நாகர்கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் அருகே சுரங்கப் பாதை  கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை 14 கிலோ மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுரங்கப் பாதை திடீரென இடிந்து விழுந்தது.

இடிபாடுகளுக்குள் 8 பேர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 48 மணி நேரமாக சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்ற, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது.

சுரங்கப் பாதைக்குள் சேறும், சகதியும் அதிகளவில் இருப்பதால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: தெலங்கானாTunnel collapse accident in Telangana: 8 people trapped!
ShareTweetSendShare
Previous Post

ஜெயலலிதா இல்லை என்றாலும் அவரது நினைவுகள் வீட்டிலே தான் இருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Next Post

பள்ளிச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – கழுத்தறுக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி : குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்!

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பஞ்சாப் : வெளிநாட்டுப் பெண்ணிடம் செல்போன் எண் கேட்ட நபருடன் கணவர் வாக்குவாதம்!

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சீனாவின் 5 விரல் உத்தி – திபெத்திய முன்னாள் பிரதமர் எச்சரிக்கை!

இம்பாலில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை!

Load More

அண்மைச் செய்திகள்

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

நியூ ஜெர்சி : டிரம்பின் சொத்துகளை குறிவைக்கும் கும்பல்?

அமெரிக்கா : சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தி வரும் பொதுமக்கள்!

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

கடல் மட்ட உயர்வால் ஆபத்தில் இருக்கிறது ஆஸ்திரேலியா!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies