தெலங்கானா சுரங்க விபத்து : நீரை வெளியேற்றும் பணி தீவிரம்!
Jan 14, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானா சுரங்க விபத்து : நீரை வெளியேற்றும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Feb 24, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நாகர்கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் அருகே சுரங்கப் பாதை  கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை 14 கிலோ மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுரங்கப் பாதை திடீரென இடிந்து விழுந்தது.

இடிபாடுகளுக்குள் 8 பேர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 48 மணி நேரமாக சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்ற, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது.

சுரங்கப் பாதைக்குள் சேறும், சகதியும் அதிகளவில் இருப்பதால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: தெலங்கானாTunnel collapse accident in Telangana: 8 people trapped!
ShareTweetSendShare
Previous Post

ஜெயலலிதா இல்லை என்றாலும் அவரது நினைவுகள் வீட்டிலே தான் இருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Next Post

பள்ளிச்சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – கழுத்தறுக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவி : குளித்தலையில் அதிர்ச்சி சம்பவம்!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies