தெலங்கானா - Tamil Janam TV

Tag: தெலங்கானா

முக்கிய சாலைக்கு அதிபர் டிரம்ப் பெயர் சூட்டும் தெலங்கானா!

தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டெல்லியில் நடந்த இந்திய ...

தெலங்கானா : செல்போனை பறித்த காவலர் – கல்வீசி தாக்கிய இளைஞர் கைது!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலர் மீது கல்வீசி தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தின் சுரூர் நகர் எல்லைக்குட்பட்ட கோட்டபேட்டா சௌரஸ்தா பகுதியில் இருசக்கர ...

தெலங்கானா : ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல்!

தெலங்கானாவில் ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற நிலையில் போலீசார் ஆட்டோ பறிமுதல் செய்துள்ளனர். ஆட்டோவில் பயணிக்கும்போது பெரும்பாலும் 3 பெரியவர்கள் மற்றும் 5 ...

தெலங்கானா : டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியதால் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தின் ராஜேந்திரநகரில் உள்ள மைலார் தேவ்பள்ளி ...

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

தெலங்கானாவில் அரசு பேருந்தும், ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், 20 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ...

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நீர்நிலைகளின் அருகாமையில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடங்களை அதிகாரிகள் இடித்து அகற்றினர். ஹைதராபாத்தில் நீர்நிலைகள் மற்றும் ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகே சட்டவிரோத கட்டடங்களை ...

தெலங்கானா நியமன அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு!

தெலங்கானா மாநில நியமன அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பதவியேற்றார். தெலங்கானாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து, முகமது அசாருதீனுக்கு அதில் ...

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டுகிறது. ...

தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!

தெலங்கானா அரசு எஸ்.சி மாணவர்களுக்கான பள்ளி கட்டண நிலுவைத் தொகையைக் கட்டாததால், மாணவ, மாணவிகள் வெளியே அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.ஏ.எஸ் திட்டத்தின் கீழ் ...

தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!

தெலங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி வீட்டிற்கு வந்த புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்து பெண்ணின் வீட்டார் அசர வைத்துள்ளனர். வனபர்த்தி மாவட்டம் ...

தெலங்கானா : பப்பிற்குள் புகுந்து பவுன்சர்களை தாக்கிய இளைஞர்கள்!

தெலங்கானாவில் இளைஞர்கள் சிலர் தங்களை பப்பிற்குள் அனுமதிக்காததால், பப் பவுன்சர்களை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அருகே மாதப்பூரில் உள்ள பப் ஒன்றில் பில் ...

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

தெலங்கானாவில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கம்மம் மாவட்டம், ஒய்.எஸ்.ஆர். காலனியில் ஆறு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியதாகத் ...

தெலங்கானா : தாயின் தங்கத்திற்கு சண்டை போட்ட சகோதரர்கள்!

தெலங்கானாவில் தாயின் நகைகளுக்காக மகன்கள் ஒருவரை ஒருவர்  கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டம், லட்சுமிபுரத்தில் குடும்ப சொத்துகளை  பிரிப்பதில் சகோதரர்கள் இருவருக்கிடையே ...

தெலங்கானா : பழைய தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்!

தெலங்கானாவின் ஹைதராபாத் அருகே பயன்படுத்தப்படாத தண்ணீர்  தொட்டி இடித்து அகற்றப்பட்டது. வெங்கலராவ் நகரில் 1974ம் ஆம் ஆண்டு இந்த தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் ...

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

தெலங்கானா மாநிலத்தில் விரக்தியில் விவசாயி தற்கொலைக்கு முயன்றபோது அதை  கண்டு கொள்ளாத அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் இன்னல்களை  சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மஹப்பூப்நகர் ...

தெலங்கானா : யூரியா தட்டுப்பாடு – விவசாயிகள் போராட்டம்!

தெலங்கானாவின் காமரெட்டி மாவட்டத்தில் யூரியா வழங்க கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதனை நிவர்த்தி செய்யக் காங்கிரஸ் அரசு ...

தெலங்கானா : யூரியா பற்றாக்குறை – பிஆர்எஸ் போராட்டம்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள துப்பாக்கிப் பூங்காவில் பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் காலி யூரியா பைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா மாநிலத்தில் யூரியா பற்றாக்குறையை ...

தெலங்கானா : வெள்ளக்காடாக காட்சியளிக்கும் காமரெட்டி மாவட்டம்தெலங்கானா : வெள்ளக்காடாக காட்சியளிக்கும் காமரெட்டி மாவட்டம்!

தெலங்கானாவில் கனமழைக் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. தெலங்கானாவில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாகக் காமரெட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ...

தெலங்கானா : பெட்ரோல் பங்கில் தீப்பிடித்து எரிந்த பைக்குகள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பெட்ரோல் பங்கில் இரு பைக்குகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள போவன்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய ...

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

ஹைதராபாத்தில் சாலை மார்க்கமாகச் சென்ற மாநகரப் பேருந்து திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெகதி பட்டினம் வழியாகச் சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தின் இஞ்சினில் இருந்து ...

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடேம் பகுதியில் வடிவமைக்கப்படும் கைவினைப் பொருட்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. பத்ராத்ரி கோத்தகுடேம் பகுதியில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ...

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

தெலங்கானா மாநிலம், ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் நிறுவன பேருந்து இருசக்கர வாகனம் மீதும், சாலையோர தடுப்பின் மீதும் மோதி விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் ...

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

தெலங்கானாவில் கர்ப்பிணி மனைவியைக் கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி எடுத்துச் சென்று ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேட்ச்சல் மாவட்டம் மெடிப்பள்ளியை சேர்ந்த ...

தெலங்கானா : மஞ்சீரா ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர்!

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் துணை ஆறான மஞ்சீரா ஆற்றில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. ஹைதராபாத் நகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் மஞ்சீரா ஆற்றில், நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் ...

Page 1 of 3 1 2 3