தெலங்கானா - Tamil Janam TV

Tag: தெலங்கானா

தெலங்கானா : 64 மாவோயிஸ்டுகள் சரண்டர்!

தெலங்கானாவில் 64 மாவோயிஸ்டுகள் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். கர்நாடகாவின் பிஜாப்பூர் மற்றும் சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டங்களைச் சேர்ந்த 16 பெண்கள் உட்பட 64 மாவோயிஸ்டுகள், தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ...

தெலங்கானா : கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு!

தெலங்கானாவில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் ...

தெலங்கானா : சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ரோபா!

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் சுரங்கத்தில் சிக்கிய 7 பேரின் சடலங்களை மீட்கும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்ரீசைலத்தில் சுரங்கப் ...

காதலியின் தாயை கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது!

தெலங்கானாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தாயை, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்திற்குட்பட்ட சுட்டலபள்ளி ...

தெலங்கானா : சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலத்தில் கால்வாய் நீர்ப்பாசன திட்டம் மூலம் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு ...

தெலங்கானா : 6-வது நாளாக சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீசைலத்தில் உள்ள இடது கரை கால்வாய் சுரங்கப்பாதை கடந்த 22-ஆம் ...

தெலங்கானா சுரங்க விபத்து : நீரை வெளியேற்றும் பணி தீவிரம்!

தெலங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாகர்கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் அருகே சுரங்கப் ...

தெலங்கானா : காகித தட்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!

தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் காகித தட்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. குகட்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் காகித தட்டு தயாரிக்கும் நிறுவனத்தின் உற்பத்தி ...

தெலங்கானா : பட்டப்பகலில் இளைஞர் குத்தி கொலை!

தெலங்கானா மாநிலத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் குத்தி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. தெலங்கானா மாநிலம் மேட்சல் புறநகர் பகுதியில் உமேஷ் என்ற ...

விற்பனைக்காக வைத்திருந்த 600 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்!

செகந்திரபாத்தில் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த 600 கிலோ அழுகிய கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் அடுத்த அண்ணாநகர் பகுதியில் ...

Page 3 of 3 1 2 3