தெலங்கானா : கனமழையால் வெள்ளக்காடான வாரங்கல்!
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. வாரங்கல்லில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ...
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. வாரங்கல்லில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு ...
தெலங்கானா மாநிலம் ஜாட்செர்லாவில் பப்ஸில் குட்டி பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாட்செர்லாவில் உள்ள பேக்கரியில் ஸ்ரீசைலா என்ற பெண் தனது குழந்தைகளுடன் பப்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. நெல்லையிலிருந்து ...
தெலங்கானாவில் முலுகு - வாராங்கல் நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. முலுகு மாவட்டம் மல்லம்பள்ளி அருகே உள்ள இந்த நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய பாலத்தின் அருகே ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 70 அடிக்குப் பிரமாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் முக்கிய பகுதியான கைரதாபாத்தில் ஆண்டுதோறும் பிரமாண்ட சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 20 நாட்களாக வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஹைதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவுலா சுற்றுச்சூழல் பூங்கா அருகே சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள் கடும் ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோயிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஹைதராபாத்தில் உள்ள லால் தர்வாசா சிம்மவாஹினி மகாகாளி கோயிலில் போனலு என்ற சடங்கை பி.வி.சிந்து மேற்கொண்டார். இதையொட்டி அரிசி, பால் மற்றும் வெல்லம் ...
தெலுங்கானாவில் தனியார் நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், வாராந்திர வேலை நேரம் 48 மணி நேர வரம்பைத் தாண்டக் கூடாது என்ற விதிமுறை ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செல்போன் விற்பனையகத்தின் சுவரில் துளையிட்டு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்குஷ் நகர் -கோட்டி சாலையில் செல்போன் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. ...
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே மது போதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். ரங்காரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி அருகே தண்டவாளத்தில் பெண் ...
தெலங்கானாவில் மஹபூபாபாத் மாவட்டத்தில் குபேரா படம் பார்த்துக் கொண்டிருந்த போது திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள முகுந்தா திரையரங்கில் ரசிகர்கள் ...
தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் பயங்கர குண்டு வெடிப்புக்குச் சதித்திட்டம் தீட்டியிருந்த, ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்குத் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் ...
தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். தெலங்கானா மாநிலத்தின் ஜக்தியால் மாவட்டத்திற்குட்பட்ட கொருட்லா, ஆதர்ஷ் நகர்,கரீம் நகர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3 புள்ளி 8ஆக பதிவானது. ...
தெலங்கானாவில் அமைச்சர்கள் வந்த ஹெலிகாப்டரின் காற்றின் வேகத்தால் கண்காட்சியின் வளைவுகள் சரிந்தன. நிஜமாபாத்தில் விவசாயிகளுக்கான கண்காட்சிக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்காக மாநில அமைச்சர்கள் மூன்று பேர் ஹைதராபாத்தில் ...
ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. ஆய்வு மையம் அருகே 2 சிறுத்தைகள் சுற்றுத் திரிவதாக வந்த தகவலின் பேரில் அவற்றின் ...
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் காவல்துறை வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் எஸ்.ஐ.யின் உறவினர் என்பது தெரியவந்தது. அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி அதிகாரிகள் உத்தரவின் ...
தெலங்கானாவில் அரசு பேருந்தில் குனிந்து கொண்டு டிக்கெட் வழங்கிய 7 அடி உயரமுள்ள நடத்துநருக்குப் பணி மாறுதல் வழங்கி அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள மெஹதிபட்னம் பணிமனையில், அகமது மெஹதி என்பவர் நடத்துநராக பணியாற்றி வருகிறார். அரசு ...
தெலங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததால் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர் மெட் பகுதியில் உள்ள பண்ணையில் கோழிகளுக்குப் ...
தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பத்ராச்சலம் நகரில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அலுவலகம் அருகே 2 மாடிகளைக் கொண்ட கட்டடம் இருந்தது. ...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தெலங்கானா அரசைக் கண்டித்து ஹைதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தலின்போது பெண்களுக்கு 10 கிராம் தங்கம் உள்ளிட்ட ...
தெலங்கானாவில் மன நோயாளி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார். மேட்சல் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஜடேஸ்வர் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மகள் ரியாமரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மனநோயாளி சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். ...
தெலங்கானாவில் வரும் மே மாதம் உலக அழகிப்போட்டி நடக்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 72-வது உலக அழகி போட்டி வரும் மே 10-ம் ...
மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கக் கோரி, தெலங்கானா சட்டப் பேரவை வளாகத்தில் பாரத ராஷ்டிர சமிதி மேலவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் எம்எல்சி கவிதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சக மேலவை உறுப்பினர்கள் இருசக்கர ...
தெலங்கானாவில் பெரும் கடன்களால் போராடி கொண்டிருந்த ஒரு கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்த கிராமம் உலக அங்கீகாரத்தைப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies