மகா சிவராத்திரி : 25 டன் பூக்கள் விற்பனை!
Jul 26, 2025, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகா சிவராத்திரி : 25 டன் பூக்கள் விற்பனை!

Web Desk by Web Desk
Feb 24, 2025, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா சிவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் 25 டன் பூக்கள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாக பூச்சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரித்து விலை குறைந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஜாதிப் பூ 600 ரூபாய்க்கும், முல்லைப் பூ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறினார்.

இருப்பினும், மகா சிவராத்திரியை முன்னிட்டு 25 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: Maha Shivaratri: 25 tons of flowers sold!25 டன் பூக்கள் விற்பனை
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் மற்றும் வட மாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் : உடைக்கப்பட்ட அரசு பேருந்து கண்ணாடிகள்!

Next Post

3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்து எல் இ டி பல்பு அகற்றம்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies