மகா கும்பமேளா தூய்மை பணியில் 15,000 பணியாளர்கள் - உ.பி. அரசு கின்னஸ் சாதனை முயற்சி!
Jan 14, 2026, 07:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா கும்பமேளா தூய்மை பணியில் 15,000 பணியாளர்கள் – உ.பி. அரசு கின்னஸ் சாதனை முயற்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2025, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகா கும்பமேளா திருவிழாவில் கின்னஸ் சாதனை முயற்சியாக 15 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். நாளையுடன் திருவிழா நிறைவடையவுள்ள நிலையில், தற்போது வரை 62 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். இந்நிலையில், பிரயாக்ராஜ் நகரில் தூய்மைப் பணியை மேற்கொள்ள 15,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது கின்னஸ் சாதனை முயற்சி எனவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதன் முடிவுகள் வரும் 27ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் கைகளில் கியூஆர் கோடு கொண்ட பட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், தூய்மைப் பணிகளை தணிக்கை குழுவினர் கண்காணிப்பார்கள் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: fifteen thouashand sanitation workersUttar Pradesh governmentMaha Kumbh Melamaha kumbh mela 2025maha kumbhmaha kumbh 2025maha kumbh mela at prayagraj in 2025prayagraj maha kumbh mela 2025maha kumbh festivalGuinness World Record effort.
ShareTweetSendShare
Previous Post

போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி ‘யோக்வாக்’ முறையில் நடந்து சாதனை!

Next Post

சொத்து வரி செலுத்த மறுப்பு: தனியார் வங்கி கட்டடத்திற்கு ‘சீல்’!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies