இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் : காவல் துறையிடம் பாஜக புகார் மனு!
Oct 13, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர் : காவல் துறையிடம் பாஜக புகார் மனு!

Web Desk by Web Desk
Feb 25, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் கருப்பு மை கொண்டு அழித்ததை எதிர்த்து பாஜக சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சென்ற திமுகவினர், பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்தனர். இது தொடர்பாக பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தமிழக டிஜிபி உள்ளிட்ட காவல் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

திமுகவினர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ள அவர், பொது சொத்தை சேதப்படுத்தும் இத்தகைய செயல் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய திமுகவினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாஜக வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: tn bjptamil nadu news todayDMK members destroy Hindi letters: BJP files complaint with police department!
ShareTweetSendShare
Previous Post

வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Next Post

நெல்லை : ‘இந்தி அழிப்பு’ போராட்டத்திற்கு பாஜக-வினர் கண்டனம்!

Related News

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies