அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு இரு முறை பொதுத்தேர்வு - சிபிஎஸ்சி முடிவு!
Oct 26, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு இரு முறை பொதுத்தேர்வு – சிபிஎஸ்சி முடிவு!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளது..

டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிலிருந்து 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளதால், மார்ச் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களை கருத்துகளை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும், 2-ம் கட்ட பொதுத்தேர்வு மே 5 முதல் 20 வரையும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

Tags: public examinations will be conducted twicecbsepublic examination.Central Board of Secondary EducationUnion Education Minister Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை

Next Post

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies