அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு இரு முறை பொதுத்தேர்வு - சிபிஎஸ்சி முடிவு!
Sep 9, 2025, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு இரு முறை பொதுத்தேர்வு – சிபிஎஸ்சி முடிவு!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 06:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி முடிவு செய்துள்ளது..

டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிலிருந்து 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளதால், மார்ச் 9ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களை கருத்துகளை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வு 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும், 2-ம் கட்ட பொதுத்தேர்வு மே 5 முதல் 20 வரையும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

Tags: public examinations will be conducted twicecbsepublic examination.Central Board of Secondary EducationUnion Education Minister Dharmendra Pradhan
ShareTweetSendShare
Previous Post

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை

Next Post

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Related News

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies