30 நிமிடங்களில் 350 கி.மீ - ஹைப்பர் லுாப் ரயில் சோதனை தடம் தயார்!
Sep 10, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 நிமிடங்களில் 350 கி.மீ – ஹைப்பர் லுாப் ரயில் சோதனை தடம் தயார்!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 09:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போக்குவரத்து துறையில் புதிய புரட்சியாக கருதப்படும் ஹைப்பர் லுாப் ரயில்களை இயக்குவதற்கான சோதனை தடத்தை சென்னை ஐஐடி தயார் செய்துள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் நிதியுதவியுடன், ஹைப்பர்லுாப் ரயில்களை இயக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. சென்னை தையூரில் உள்ள அதன் வளாகத்தில் 422 மீட்டர் நீளத்துக்கு ஹைப்பர்லுாப் ரயில் சோதனை தடம் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் சோதனை நடத்தப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புதிதாக வளர்ந்து வரும் ஹைப்பர்லுாப் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை நாம் எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்காக 17 கோடியே 44 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த திட்டத்தின் வாயிலாக 350 கிலோ மீட்டர் துாரத்தை வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும் என தெரிவித்தார்.

மேலும், எதிர்கால போக்குவரத்து மேம்பாட்டுக்காக, கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஹைப்பர்லூப் ரயில்களை இயக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

Tags: Ministry of RailwaysIIT Madras prepared a test track for operating hyperloop trainshyperloop trainsIIT Madras
ShareTweetSendShare
Previous Post

ஆந்திர வனப்பகுதியில் பக்தர்களை தாக்கிய யானைகள் – 3 பேர் பலி!

Next Post

மகா சிவராத்திரி – கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலம்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies