வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல் - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இடமாற்றம்!
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல் – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2025, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வீரகனூரில் வியாபாரியிடம் மாமுல்கேட்டு மிரட்டிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், வீரகனூர் காவல் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக கருப்பண்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இருப்பநத்தத்தைச் சேர்ந்த சந்துக்கடை வியாபாரி செந்தில் என்பவரிடம் மாமுல் கேட்டு செல்போனில் பேசியுள்ளார். கடையை தொடர்ந்து நடத்த 2 ஆயிரத்து 500 ரூபாய் மாமூல் தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மாமுல்ஆடியோ வைரலானதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Tags: salemSpecial Police Sub-Inspector transferreddemanding a bribe from a shopkeeperVeeraganurKaruppannan
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்!

Next Post

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies