வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல் - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இடமாற்றம்!
Aug 10, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல் – சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், வீரகனூரில் வியாபாரியிடம் மாமுல்கேட்டு மிரட்டிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் ஆடியோ வைரலான நிலையில், அவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம், வீரகனூர் காவல் நிலையத்தில் கடந்த 11 மாதங்களாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக கருப்பண்ணன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இருப்பநத்தத்தைச் சேர்ந்த சந்துக்கடை வியாபாரி செந்தில் என்பவரிடம் மாமுல் கேட்டு செல்போனில் பேசியுள்ளார். கடையை தொடர்ந்து நடத்த 2 ஆயிரத்து 500 ரூபாய் மாமூல் தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மாமுல்ஆடியோ வைரலானதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Tags: salemSpecial Police Sub-Inspector transferreddemanding a bribe from a shopkeeperVeeraganurKaruppannan
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் : ராமநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம்!

Next Post

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை!

Related News

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!

வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!

இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடல் – பாகிஸ்தானுக்கு இரு மாதங்களில் 1,240 கோடி இழப்பு!

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீட்டராக உயர்த்துவதே நோக்கம் – நிதின் கட்கரி

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies