salem - Tamil Janam TV

Tag: salem

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்துள்ளார். ஆடிட்டர் ரமேஷின் 13ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் சேலத்தில் ...

சேலத்தில் தவெக நிர்வாகி பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு – அமைச்சர் வீடு முற்றுகை!

சேலத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமைச்சர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் அடுத்த பச்சப்பட்டி பகுதியில் ...

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து ...

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்ற தகவலால், 40 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையத்தில் ...

தமிழகத்தில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம் – வீடு வீடாக செல்லும் தேர்தல் அலுவலர்கள்!

ஆத்தூரில் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு வீடாக சென்று சீலிடப்பட்ட பெட்டிகளில் தபால் வாக்குகளை தேர்தல் பணியாளர்கள் பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் ...

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேசிய அவர், நடைபயணம் செல்லும் போது கூட ...

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவின் துவக்க நாளையொட்டி எருது அழைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இளம்பிள்ளை, அயோத்தியாபட்டினம் உட்பட 8 ஊரைச் ...

உதயநிதியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!

தருமபுரியில் நடைபெறவுள்ள துணை முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அரசு ...

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – முதியவர் பலி!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுப்பேட்டை சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் ...

தேனீக்களை உயிரோடு மீட்டெடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சியுடன் ஒத்திகை!

சேலத்தில் தேனீக்களை பாதுகாத்து, உயிரோடு மீட்டெடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சியுடன் ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது. தேனீக்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் தீயணைப்பு வீரர்களுக்கு ...

காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி! – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியில் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட ஆபாச நடனம், காவல்துறையின் அனுமதியுடன் நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது ...

படுஜோராக நடக்கும் சூதாட்டம் – வீடியோ வைரல்!

சேலம் மாவட்டம் பவளத்தானூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் படுஜோராக சூதாட்டம் நடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் 47 இடங்களில் திமுகவினர் சூதாட்டத்தை முன் நின்று நடத்தி வருகின்றனர். ...

அதிமுக சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் – கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்!

சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பெண் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி அனைவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நெடுஞ்சாலை ...

மாநகராட்சி கூட்டத்தில் செல்போனில் மூழ்கிய திமுக கவுன்சிலர்கள்!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியபோது, திமுக கவுன்சிலர்கள் செல்போனில் மூழ்கிய காட்சிகள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மாநகராட்சி பட்ஜெட் ...

மகன் தற்கொலை முயற்சி – மருமகள் மீது குடும்பத்தினர் புகார்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தனது மகன் தற்கொலை முயற்சி வழக்கில், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எஸ்.பி. அலுவலகத்தில் தாயார் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். ஏற்காடு முருகன் ...

சேலம் பள்ளக்காடு கிராமத்தில் மின்மாற்றி அமைத்து மின்சாரம் விநியோகம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் சேலம் பள்ளக்காடு கிராமத்தில் மின் மாற்றி அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பள்ளக்காடு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட ...

சேலத்தில் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்

சேலத்தில் வடமாநிலத்தவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இந்தியாவின் வட மாநிலங்களில் வசந்த விழா எனும் ஹோலி பண்டிகை கோலாலமாக கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊருக்கு ...

பள்ளிபாளையம் அருகே சட்ட விரோத மதுபான கூடம்.. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் கல்லாக கட்டும் திமுக முன்னாள் நிர்வாகி!

பள்ளிபாளையம் அருகே திமுக முன்னாள் நிர்வாகி சட்டவிரோதமாக மதுபான கூடத்தை நடத்தி வருவதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்று வருமானம் ஈட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் ...

மது போதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதால் பலியான உயிர்!

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகினார். டேங்க்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அவருடைய நண்பருடன் ...

அமைச்சர் ராஜேந்திரனை புறக்கணித்து அசைவ விருந்து நடத்திய திமுகவினர் – கட்சிக்குள் சலசலப்பு!

சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரனை புறக்கணித்து திமுகவினர் அசைவ விருந்து நடத்தியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. சேலத்தில் திமுகவினர் இருதரப்பாக செயல்வடுதாக கூறப்படும் நிலையில் அமைச்சர் ராஜேந்திரானால் புறக்கணிக்கப்பட்ட ...

சமுதாயக்கூடம் கட்ட எதிர்ப்பு – ஜேசிபி-யை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

சேலம் அருகே சமுதாயக்கூடம் கட்டுவது தொடர்பான பிரச்னையில் ஜேசிபி வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகராதிபட்டினம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் அருகே ...

அமைச்சருக்கு எதிராக அணி திரளும் உடன்பிறப்புகள் – சேலம் அரசியலில் பரபரப்பு!

சேலம் மாவட்ட திமுகவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு எதிராக, மூத்த நிர்வாகிகள் அணிதிரள்வது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் திமுக-வின் மூத்த நிர்வாகியான வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் ...

கும்பகோணத்தில் 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பஞ்சலோ அம்மன் சிலை வடிவமைப்பு!

கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அம்மன் சிலை, பிரதிஷ்டை செய்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி ...

கோவில்களுக்கு துரோகம் செய்யும் இந்து அறநிலையத்துறை- சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்கும் இந்து அறநிலையத்துறை, அந்த கோயிலுக்கே துரோகம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ...

Page 1 of 9 1 2 9