ஆத்தூர் அருகே தர்பூசணி பழங்களை ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் விபத்து!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், சாலையில் தர்பூசணி பழங்கள் விழுந்து வீணாகின. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கனை ஏற்றிக் கொண்டு, சேலத்தை ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், சாலையில் தர்பூசணி பழங்கள் விழுந்து வீணாகின. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கனை ஏற்றிக் கொண்டு, சேலத்தை ...
சேலம் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 400 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக ஏழாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் மகா சபையை சேர்ந்த ...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. பெரியகவுண்டாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வாழப்பாடி வட்டாட்சியர் ...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலை வசதி ஏற்படுத்தி தராததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர். விளாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுவளவு ...
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்திலும் நெரிசலில் சிக்கி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ...
தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் சொல்கிறார் என்றும், உண்மையில் சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் என தவெக ...
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியார் கல்லூரி சார்பில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குப்பனூர் பிரிவு சாலையில் செயல்பட்டு வரும் ...
சேலம் மாநகர் பகுதியில் உள்ள 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. சேலம் சூரமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் ...
சேலம் மாவட்டம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் நிர்வாக அதிகாரியின் உதவியுடன், ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரியில் வட பத்திரகாளியம்மன் கோவில் ...
சேலம் அருகே கோயில் திருவிழாவில் நடனம் ஆடுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். சன்னியாசி குண்டு பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. ...
உலக நன்மை வேண்டி சேலத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரமம் மற்றும் தேசிய சேவா சமிதி இணைந்து நடத்திய ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று ...
சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நமோ ...
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கள் கட்சி நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரித்துள்ளனர். மேட்டூர் அருகே உள்ள ...
சேலம் கோட்டை பகுதியில் இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் புகுந்த திமுகவினர், அங்கிருந்தவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கோட்டை பகுதியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான திருமண ...
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் குடும்ப வறுமை காரணாக பனிப்பூரி விற்பனை செய்த 14 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருவாக்கவுண்டனூர் ...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழா விமரிசையாக ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்கோடா ...
சேலம் ஜருகுமலை மற்றும் நாம மலை பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் மலையடிவார மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ...
சேலத்தில் ஜீவசமாதி அடைய அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. சேலம் ...
சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை தாக்குவதற்காக துரத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம், பாரப்பட்டியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் ...
கெங்கவல்லி அருகே இருதரப்பு மோதலில் 2 இளைஞர்களை சரமாரியாக தாக்கிய தவெக நகர செயலாளர் உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ...
சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
சேலத்தில் உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்திய பள்ளி மாணவ, மாணவிகள்! சேலம் எடப்பாடி அருகே பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திய இரண்டு உலக சாதனைகளை, நான்கு நிறுவனங்கள் ...
தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies