ரூ. 41.50 கோடி செலுத்தினால் கோல்டு கார்டு - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
Jul 23, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 41.50 கோடி செலுத்தினால் கோல்டு கார்டு – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் வசிக்கவும், வேலை பார்க்கவும், கோல்டு கார்டு என்ற புதிய திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிரீன் கார்டுதாரர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் அடங்கிய கோல்டு கார்டு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக, 41 கோடியே 50 லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தினால் கோல்டு கார்டு பெறலாம் என்றும், இதன் வாயிலாக அமெரிக்க குடியுரிமை பெறுவது சுலபமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறியுள்ள அவர்,
இதுவரை நடைமுறையில் இருந்த இபி 5 முதலீட்டாளர் விசாவில் பல மோசடிகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால், அந்த விசாவை ரத்து செய்துவிட்டு, கோல்டு கார்டு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறிய அவர், முதல் கட்டமாக, 10 லட்சம் கோல்டு கார்டுகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கோல்டு கார்டு விசா வாயிலாக கிடைக்கும் பணம் அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு செய்யும் என அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Tags: US President Donald TrumpGold CardGold Card will be introducedobtain US citizenship.eb 5 visa
ShareTweetSendShare
Previous Post

ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து!

Next Post

காளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகர்கள் பிரபுதேவா, மோகன் பாபு சாமி தரிசனம்!

Related News

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நிறைவான அம்சங்களுடன் கிடைக்கும் OPPO K13 X!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies