கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவர் கைது!
Jul 21, 2025, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அடுத்த டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் எம்.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் ஆகியோர் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் பால்ராஜ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரையும் பால்ராஜ் கொலை செய்து நெய்வேலி அருகே உள்ள மணல் குவாரியில் புதைத்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடைய பால்ராஜ் மற்றும் தருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், விசாரணைக்காக நெய்வேலி அழைத்துச் சென்றபோது இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர்.

அப்போது, மணல் குவாரியில் உள்ள பள்ளத்தில் விழுந்து இருவரின் கால்களும் உடைந்தன. இதனை அடுத்து இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொலை வழக்கில் மற்ற நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Tn newsTwo arrested in case of killing and burying friends in Cuddalore!
ShareTweetSendShare
Previous Post

கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி ஷங்கர் ஆஜர்!

Next Post

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு : தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

Related News

முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

குழந்தைகளின் உயிர் இளக்காரமாக போய்விட்டதா? : அண்ணாமலை கேள்வி!

திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் – அர்ஜுன் சம்பத்

முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு சம்மன் வழங்காத காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

ஓரணியில் தமிழ்நாடு : OTP எண்ணை பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்ற உத்தரவு!

நெல்லையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் குருபூஜை விழா!

Load More

அண்மைச் செய்திகள்

நயாரா நிறுவனம் மீதான தடைகள் நியாயமற்றவை – ரஷ்யா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : மக்களவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்!

ஏர் இந்தியா விமான விபத்து – மத்திய அமைச்சர் விளக்கம்!

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த நடிகர் சோனு சூட்!

சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர்!

64 அடியை எட்டிய வைகை அணை : விவசாயிகள் மகிழ்ச்சி!

மத்திய, மாநில அரசுக்கு முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் நன்றி!

DON படத்தை இயக்கிய சந்திரா பரோட் மறைவு!

புத்தாநத்தம் அருகே சாலை விபத்து – பொதுமக்கள் சாலை மறியல்!

சென்னை : காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies