நெல்லையில் சிறப்பு கருத்தரங்கு - தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!
Sep 10, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் சிறப்பு கருத்தரங்கு – தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கே.டி.சி.நகரில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை நெல்லை ஆட்சியர் சந்தோஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து நெல்லை மாவட்ட தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது உற்பத்தி பொருட்களை வான் மற்றும் கடல்வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனியை திருச்செந்தூரில் உள்ள புனித அவதாரப் பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி வழிபட்டார்.

. அங்கு கொல்லம் 1008 ஆம் ஆண்டு தமிழ் மாதமான மாசி 20 ஆம் தேதியுடன் தொடர்புடைய 1833, மார்ச் 1-ஆம் தேதி பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு, மனிதகுலத்தை பல நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றவும், சனாதன தர்மத்தையும் அதன் முக்கிய மதிப்பான உலகளாவிய சகோதரத்துவத்தை மீட்டெடுக்கவும் அய்யா வைகுண்டர் ஆக அவதரித்தார் என அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

சகோதர, சகோதரிகளைப் போல ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடனும் இணக்கத்துடனும் வாழ்ந்து, இந்தியாவை உலகத் தலைவராக மாற்ற ஒன்றிணைந்து பாடுபட அய்யாவின் ஆசிகள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கிண்டி ரேஸ் கோர்ஸில் தொழில்முறை குதிரை பந்தயம்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை பாராட்டிய நானி!

கல்லூரி மாணவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கு – தி.மு.க. பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன்!

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

சேலம் – விஷ்ணு சகஸ்ர நாம பாராயண நிகழ்வு – திரளான பெண்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies