நெல்லையில் சிறப்பு கருத்தரங்கு - தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!
Jul 27, 2025, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் சிறப்பு கருத்தரங்கு – தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கே.டி.சி.நகரில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை நெல்லை ஆட்சியர் சந்தோஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து நெல்லை மாவட்ட தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது உற்பத்தி பொருட்களை வான் மற்றும் கடல்வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனியை திருச்செந்தூரில் உள்ள புனித அவதாரப் பதியில் ஆளுநர் ஆர்.என். ரவி வழிபட்டார்.

. அங்கு கொல்லம் 1008 ஆம் ஆண்டு தமிழ் மாதமான மாசி 20 ஆம் தேதியுடன் தொடர்புடைய 1833, மார்ச் 1-ஆம் தேதி பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு, மனிதகுலத்தை பல நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றவும், சனாதன தர்மத்தையும் அதன் முக்கிய மதிப்பான உலகளாவிய சகோதரத்துவத்தை மீட்டெடுக்கவும் அய்யா வைகுண்டர் ஆக அவதரித்தார் என அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

சகோதர, சகோதரிகளைப் போல ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடனும் இணக்கத்துடனும் வாழ்ந்து, இந்தியாவை உலகத் தலைவராக மாற்ற ஒன்றிணைந்து பாடுபட அய்யாவின் ஆசிகள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

கிண்டி ரேஸ் கோர்ஸில் தொழில்முறை குதிரை பந்தயம்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies