சேலம் அருகே ஸ்கேன் மைய செவிலியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் - சுகாதாரத்துறை நடவடிக்கை!
Aug 6, 2025, 11:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே ஸ்கேன் மைய செவிலியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் – சுகாதாரத்துறை நடவடிக்கை!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் மையத்தை நடத்தி கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என தெரிவித்த 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் மையத்தில் சுகாதாரத்துறை அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அப்போது, அங்கு கருவில் உள்ள குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டறியும் பணிகள் நடந்து வந்ததும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர் ஆகியோர் இந்த ஸ்கேன் மையத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும், கருவில் உள்ள சிசுவை கண்டறிந்து உறுதிப்படுத்த 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவர், செவிலியர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: 7 nurses suspendedPasupathi Scan CenterVeeranam Pasupathi Scan CenterHealth Department Officer Ramesh Kumar.Salem District Health Department
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை : இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை ஆமைகள்!

Next Post

காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு என புகார்!

Related News

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பல ஆயிரம் கோடி “அவுட்” : ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தாத தமிழக அரசு!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு செல்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.44,000 மானியம் – கைகொடுக்குமா சீனாவின் புதிய திட்டம்?

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

புதிய கர்தவ்ய பவன் வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஐசிசி தரவரிசை: டாப் 5ல் இடம்பிடித்த ஜெய்ஸ்வால்!

பழனி அருகே சிசிடிவி கேமரா மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : ஆக்சிஜன் சிலிண்டர் ஆலையில் வெடி விபத்து – 2 தொழிலாளர்கள் பலி!

தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் – ஓவல் இன்விசிபிள்ஸ் அணி வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies