சேலம் அருகே ஸ்கேன் மைய செவிலியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் - சுகாதாரத்துறை நடவடிக்கை!
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே ஸ்கேன் மைய செவிலியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் – சுகாதாரத்துறை நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே சட்டவிரோதமாக ஸ்கேன் மையத்தை நடத்தி கருவில் உள்ள சிசு ஆணா பெண்ணா என தெரிவித்த 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் மையத்தில் சுகாதாரத்துறை அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அப்போது, அங்கு கருவில் உள்ள குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டறியும் பணிகள் நடந்து வந்ததும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர் ஆகியோர் இந்த ஸ்கேன் மையத்தை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும், கருவில் உள்ள சிசுவை கண்டறிந்து உறுதிப்படுத்த 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து மருத்துவர், செவிலியர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7 செவிலியர்களை சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: 7 nurses suspendedPasupathi Scan CenterVeeranam Pasupathi Scan CenterHealth Department Officer Ramesh Kumar.Salem District Health Department
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை : இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை ஆமைகள்!

Next Post

காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு என புகார்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies