பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயில் சிவராத்திரி விழா : போட்டி போட்டு ஏலம் எடுத்த பக்தர்கள்!
Sep 9, 2025, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயில் சிவராத்திரி விழா : போட்டி போட்டு ஏலம் எடுத்த பக்தர்கள்!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயிலில், எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம் மற்றும நாணயத்தை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி பகுதியில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு சாமிக்கு பயன்படுத்தப்படும் எலுமிச்சை பழம், வெள்ளி மோதிரம் மற்றும் நாணயத்தை ஏலத்தில் விடுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பாண்டு சிவராத்திரி திருவிழாவையொட்டி பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமிக்கு சாத்தப்பட்ட எலுமிச்சை பழம், சாமி நெற்றியில் வைக்கப்பட்ட வெள்ளி நாணயம், கையில் போடப்பட்ட வெள்ளி மோதிரம் ஆகியவை ஏலம் விடப்பட்டன.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், தங்கராஜ் என்பவர் எலுமிச்சை பழத்தை 13 ஆயிரம் ரூபாய்க்கும், ரவிக்குமார் பானுப்ரியா தம்பதியினர் வெள்ளி நாணயத்தை 35ஆயிரம் ரூபாய்க்கும், சிதம்பரம் என்பவர் வெள்ளி மோதிரத்தை 43 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர்.

ஏலத்தில் எடுக்கப்படும் பொருட்களை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்றும், ஆரோக்கியம் அதிகரிக்கும் எனவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags: tn templePalanthinni Karuppanna Eswara Swamy Temple: Devotees completed and won the auction!
ShareTweetSendShare
Previous Post

நான்தான் சம்மனை கிழிக்க சொன்னேன் – சீமான் மனைவி கயல்விழி பேட்டி!

Next Post

இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது : தர்மேந்திர பிரதான்

Related News

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies