தமிழகத்தில் மக்கள் விரும்பும் மொழியை படிக்க முடியாத நிலை உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
Jun 6, 2025, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மக்கள் விரும்பும் மொழியை படிக்க முடியாத நிலை உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 09:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற விழாவில் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்களை தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் புத்தகங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்ட முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடியின் பங்கு அளப்பரியது என்று தெரிவித்தார். தமிழகத்தில் வேறு கட்சி ஆண்டாலும் வளர்ச்சி திட்டங்களை வழங்குவதில் பிரதமர் மோடி பாகுபாட்டை காண்பித்தது இல்லை எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

உள்நாட்டிலும் சரி அயல்நாட்டிலும் சரி, சில அந்நிய சக்திகளுக்கு சனாதன தர்மம் உயர்வது பிடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். தமிழக மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக வேதனை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பெருமை பிரதமர் மோடியை சேரும் எனவும் தெரிவித்தார்.

Tags: RN Ravitamilnadu governor rn raviTamil Nadu people unable to read preferred language.Ayya Vaikundar
ShareTweetSendShare
Previous Post

வேட்பு மனு சொத்து விவரம் குறித்த வழக்கு – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம உத்தரவு!

Next Post

சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி – குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies