தமிழகத்தில் மக்கள் விரும்பும் மொழியை படிக்க முடியாத நிலை உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் மக்கள் விரும்பும் மொழியை படிக்க முடியாத நிலை உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 09:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற விழாவில் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்களை தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் புத்தகங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்ட முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடியின் பங்கு அளப்பரியது என்று தெரிவித்தார். தமிழகத்தில் வேறு கட்சி ஆண்டாலும் வளர்ச்சி திட்டங்களை வழங்குவதில் பிரதமர் மோடி பாகுபாட்டை காண்பித்தது இல்லை எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

உள்நாட்டிலும் சரி அயல்நாட்டிலும் சரி, சில அந்நிய சக்திகளுக்கு சனாதன தர்மம் உயர்வது பிடிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். தமிழக மக்கள் அவர்கள் விரும்பும் மொழியை கூட படிக்க முடியாத சூழல் இருப்பதாக வேதனை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பெருமை பிரதமர் மோடியை சேரும் எனவும் தெரிவித்தார்.

Tags: RN Ravitamilnadu governor rn raviTamil Nadu people unable to read preferred language.Ayya Vaikundar
ShareTweetSendShare
Previous Post

வேட்பு மனு சொத்து விவரம் குறித்த வழக்கு – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம உத்தரவு!

Next Post

சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி – குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies