கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி!
Aug 3, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பட்டாபிராம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் ராமகிருஷ்ணா தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஆவடி மாநகராட்சி சார்பில் பள்ளியில் கொசு மருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, காலை வேலையில் வகுப்பு நடைபெறும் நேரத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து அடித்துள்ளனர். இதனால், பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி கேட்ட பெற்றோரை மாநகராட்சி சுகாதாரத்துறை பணியாளர்கள் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது மாநகராட்சி ஆணையர், மேயர் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பட்டாபிராம்சென்னைMosquito repellent - students suffer!
ShareTweetSendShare
Previous Post

சீமான் வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் காவல்துறை – தொடரும் விசாரணை!

Next Post

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் – கரு.நாகராஜன்

Related News

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies