சென்னை - Tamil Janam TV

Tag: சென்னை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி ...

சென்னை : நடப்பாண்டில் சுமார் 2,362 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 362 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் போதைப்பொருள் இல்லா இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மண்டலத்தில் ...

சென்னை மெட்ரோ பணியில் இருந்து விழுந்த கற்கள் – கார் சேதம்!

சென்னை போரூர் அருகே சென்றுக்கொண்டிருந்த கார் மீது ராட்சத கற்கள் விழுந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போரூரை சேர்ந்தன் சேர்மன் துரை என்பவர் தனது சொகுசு காரில் ...

அம்பேத்கர் 69-வது நினைவு தினம் : சென்னையில் பாஜகவினர் அமைதிப் பேரணி!

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் ...

சென்னை : வீடு முழுவதும் படர்ந்த தீ – தண்ணீர் ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்த மக்கள்!

சென்னை, மந்தைவெளியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அருகிலிருந்தவர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் சரளா என்பவரது வீட்டின் ...

சென்னை : பழைய பொருட்களை சேகரிக்கும் குடோனில் தீ விபத்து!

சென்னை கானத்தூரில் பழைய பொருட்களைச் சேகரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது. கானத்தூரில் உள்ள மாயாஜால் திரையரங்க வளாகத்தில் பழைய பொருட்களைச் சேகரிக்கும் ...

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த ...

சென்னை : சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாம் தமிழர்  கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார்  தீவிர சோதனை மேற்கொண்டனர். சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு ...

கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பாரதீஸ்வரர் இரண்டாவது தெருவில் பாதாள சாக்கடை பணிகளுக்காகப் பள்ளம் ...

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

சென்னையில் மக்களை அச்சுறுத்தும் புதிய சவாலாக ஆப்பிரிக்க நத்தைகள் ஊடுருவியுள்ளன. விவசாயம் மற்றும் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ...

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆர்சியான் கெமிக்கல் என்ற வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு ...

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த கார்!

சென்னை ஆலந்தூரில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வேளச்சேரியைச் சேர்ந்த டோமினிக் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்த உறவினரை விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் வீடு ...

சென்னை : மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி!

சென்னைச் சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் நடைபாதையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த பெண், சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னைச் சூளைமேடு வீரபாண்டியன் தெருவில் 40 வயது ...

சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு – திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!

சென்னை ஒட்டியம்பாக்கத்தில் தனியார்  பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை போலீசார்  கைது செய்தனர். சென்னையை அடுத்த ...

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். சென்னை, துபாய், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம், அகமாதாபாத், லக்னோ ஆகிய விமான நிலையங்களில் ஸ்பீடுவிங் ...

சென்னை : குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் அவலம் – குடியிருப்பு வாசிகள் அவதி!

சென்னைத் தரமணியில் தொடர்ந்து குடிநீருடன் கழிவுநீர்க் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர். வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரமணி திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பாரதியார்த் தெரு, புத்தர்த் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ...

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு!

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள சம்பவம் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரியில் ...

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கியின் சத்தத்தைக் குறைக்கக் கூறிய போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரங்கநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் ஆடித்திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.அப்போது ...

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்கப்படுவதற்காகத் தீர்மானத்திற்கு தடை கோரிய வழக்கில் மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்க ...

சென்னை : ரயில் நிலையத்தில் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் ...

சென்னை : சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக்கொலை!

சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மாளம்மன் தெருவை சேர்ந்த அருண்மொழி மீது கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தனது ...

சென்னை : பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் நட்சத்திர ஹோட்டல் ...

சென்னை : 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை!

சென்னையில் 2வது மாடியில் இருந்து கிழே விழுந்த குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் ...

சென்னை : காதலியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளைஞர் கைது!

சென்னை திருவான்மியூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். மடிப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...

Page 1 of 3 1 2 3