சென்னை - Tamil Janam TV

Tag: சென்னை

சென்னை : கடப்பாரையுடன் திருட முயன்ற மர்ம நபர்கள் – சிசிடிவி காட்சி!

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எதிரே உள்ள தெருவில் மர்ம நபர்கள் கடப்பாரையுடன் சென்று வீட்டின் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஐஸ் ஹவுஸ் ...

தமிழக அரசாங்கம் முற்றிலுமாக செயலிலந்த அரசாங்கமாக உள்ளது – எல். முருகன் பேட்டி

சென்னையில் மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். சென்னை பெரம்பூர் ICF வளாகத்தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ நிகழ்ச்சியின் ...

சென்னை : கண்ணாடிகளை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

சென்னை மணலி MFL விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எண்ணூர் நோக்கிப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் ...

சென்னையில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக  பேராசிரியர்களை அரசு கல்லூரிகளுக்கு பணியமர்த்தும் திட்டத்தைக் கைவிடக்கோரி சென்னையில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 2002ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட திறந்த ...

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

94 வயதுமிக்க முதியவர் ஒருவர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செய்தித்தாள் மற்றும் பால்பாக்கெட் விநியோகிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் பேப்பர் தாத்தா குறித்து ...

சென்னை : திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய சாலை!

பெருங்குடியில் உள்ள சாலை, திடீரென வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னை பெருங்குடி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடித்தளம் அமைப்பதற்காகப் பள்ளம் ...

சென்னை : கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த இருவர் கைது!

சென்னை தாம்பரத்தில் ஓசியில் சிக்கன் பிரியாணி வாங்கியதுடன் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் காந்தி சாலையில் மஸ்தான் பாய் ...

சென்னை : போதை ஊசி பயன்படுத்திய பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை விருகம் பாக்கத்தில் போதை ஊசி பயன்படுத்திய 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருகம் பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அங்குள்ள தனியார்ப் பள்ளியில் 11ம் ...

சென்னை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

சென்னை தேனாம்பேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பைக் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார். கரிமேடு பகுதியைச் சேர்ந்த அழகேசன் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். ...

சென்னை : பள்ளம் தோண்டும் போது  கிடைத்த இரண்டாம் உலக போரில் பயன்படுத்திய குண்டு?

சென்னை எண்ணூரில் வீடு கட்டும் வேலைக்குப் பள்ளம் தோண்டும் போது  கிடைத்த மர்மப் பொருள் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய குண்டாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எண்ணூர் ...

சென்னையில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு : முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்!

சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் மார்ச் ...

குன்றத்தூரில் மாற்று இடம் வழங்காமல் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதாக மக்கள் புகார்!

சென்னை அடுத்த குன்றத்தூரில் மாற்று இடம் வழங்காமல் சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்றத்தூர் - பல்லாவரம் சாலை விரிவாக்க பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் ...

ஆணி பலகை மீது நின்றபடி அம்புகளை எய்து சாதனை படைத்த சிறுவன்!

சென்னை, முகப்பேரில் ஆணி பலகை மீது நின்றபடி அம்புகளை எய்து சாதனை படைத்த சிறுவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முகப்போரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நிதீஷ் என்பவர் ...

சென்னை : தீவிபத்தில் முதிய தம்பதி உடல் கருகி உயிரிழப்பு!

சென்னை வளசரவாக்கத்தில் பங்களாவில் வசித்துவந்த முதிய தம்பதியர் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியில் உள்ள பங்களாவில் நடராஜன் - தங்கம் தம்பதியர் வசித்து வந்துள்ளனர். ...

உணவில் இறந்து கிடந்த தவளை : பிரபல உணவகத்திற்கு சீல்!

சென்னை அருகே  உணவில் இறந்த நிலையில் தேரை கிடந்தது தொடர்பாக வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்ட நிலையில், பிரபல உணவகத்திற்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பூந்தமல்லி நகராட்சி ...

சென்னை : 16 வயது சிறுமியை கொலை செய்ய முயற்சி!

சென்னையில் 16 வயது சிறுமியைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 ...

சென்னை : டேபிள் மின்விசிறியில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் பலி!

சென்னையில் டேபிள் மின்விசிறியில் மின்சாரம் பாய்ந்ததில் 5-ம் வகுப்பு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். கொடுங்கையூரைச் சேர்ந்த தங்கராஜ் - ரேவதி தம்பதியினரின் மகனான சூர்யா என்பவர் 5-ம் வகுப்பு படித்து ...

சென்னையில் மீன் பாடி வண்டிகளைக் குறிவைத்துத் திருடிய நபர் கைது!

சென்னையில் டிரை சைக்கிள்களை மட்டும் குறிவைத்துத் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷேக் ஆயுப் என்பவர் டிரை சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுகுறித்து கலியபெருமாள் என்பவர் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஷேக் ஆயுப்-ஐ கைது ...

இரும்பு கம்பெனி உரிமையாளர் மீது தாக்குதல்!

சென்னை அருகே இரும்பு கம்பெனி உரிமையாளரை திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை ஊராட்சி, ராகவேந்திரா நகர்ப் பகுதியில் மதன் என்பவரது ...

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் வீடு புகுந்து லேப்டாப், செல்போன்களை திருடிச் சென்ற வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அயனம் பாக்கம், கோலடி பகுதிகளில் நள்ளிரவில் வீடு ...

வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கறிஞர் : இருவர் கைது!

சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ...

சென்னை : வழக்கறிஞர் வெங்கடேசன் படுகொலை – நண்பர்களிடம் போலீசார் விசாரணை!

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், வழக்கறிஞரான வெங்கடேசன் மற்றும் ...

சென்னை : நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகள் இடித்து அகற்றம்!

சென்னையை அடுத்த பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டிருந்த கடைகளை, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி ஜேசிபி இயந்திரம் ...

தனிமையில் இருந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது!

சென்னையில், திருமணத்திற்குப் பெண் மறுத்ததால், அவருடன் தனிமையில் இருந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது செய்யப்பட்டார். கோயம்பேடு போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த். இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து ...

Page 2 of 3 1 2 3