திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம் கேட்ட முதல் நிலை காவலர்!
Oct 23, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம் கேட்ட முதல் நிலை காவலர்!

Web Desk by Web Desk
Mar 3, 2025, 09:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் முதல்நிலை காவலர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் சிறப்பு தனிப்படை போலீசார், கடந்த 8ஆம் தேதி, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சரவணன் என்பவரையும் ஒடிசாவைச் சேர்ந்த அவரது தோழியையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இருவரையும் காவல் நிலையத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்ல ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டுமென சரவணனின் மனைவியிடம் முதல்நிலை காவலர் பெருமாள் கேட்டுள்ளார்.

ஜிபே மூலம் இரண்டாயிரம் ரூபாய் பணம் பெற்ற காவலர், அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ வெளியாகி வைரலானதால் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags: tiruvallurblackmailing a ganja dealer's wifePonpadi checkpointSaravanan arrested for ganja smuggling
ShareTweetSendShare
Previous Post

+ 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எல்.முருகன் வாழ்த்து!

Next Post

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை!

Related News

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies