திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம் கேட்ட முதல் நிலை காவலர்!
Jun 8, 2025, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரி மனைவியிடம் லஞ்சம் கேட்ட முதல் நிலை காவலர்!

Web Desk by Web Desk
Mar 3, 2025, 09:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே கஞ்சா வியாபாரியின் மனைவியிடம் முதல்நிலை காவலர் ஒருவர், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் சிறப்பு தனிப்படை போலீசார், கடந்த 8ஆம் தேதி, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சரவணன் என்பவரையும் ஒடிசாவைச் சேர்ந்த அவரது தோழியையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இருவரையும் காவல் நிலையத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்ல ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டுமென சரவணனின் மனைவியிடம் முதல்நிலை காவலர் பெருமாள் கேட்டுள்ளார்.

ஜிபே மூலம் இரண்டாயிரம் ரூபாய் பணம் பெற்ற காவலர், அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ வெளியாகி வைரலானதால் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags: Ponpadi checkpointSaravanan arrested for ganja smugglingtiruvallurblackmailing a ganja dealer's wife
ShareTweetSendShare
Previous Post

+ 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எல்.முருகன் வாழ்த்து!

Next Post

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமித் ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம்!

குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள்!

திருச்செந்தூர் – பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!

வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாடிக்கையாளர் தப்பியோட்டம்!

வேலூர் – தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – கோகோ கப் சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies