ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்போடு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் : பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்
Sep 10, 2025, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்போடு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் : பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்

Web Desk by Web Desk
Mar 3, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 61 ஆயிரத்து 641 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியதாகவும், அவர்கள் சிறப்பாக தேர்வுகளை எதிர்கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், சிறப்பு பறக்கும் படையினர் உட்பட 5 ஆயிரத்து 137 பேர் தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Tags: School Education DepartmentQuestion papers will be transported under the protection of armed guards: Principal Secretary
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

Next Post

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்!

Related News

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies