ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்போடு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் : பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்போடு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் : பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்

Web Desk by Web Desk
Mar 3, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 61 ஆயிரத்து 641 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதியதாகவும், அவர்கள் சிறப்பாக தேர்வுகளை எதிர்கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், சிறப்பு பறக்கும் படையினர் உட்பட 5 ஆயிரத்து 137 பேர் தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், பொதுத்தேர்வு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Tags: School Education DepartmentQuestion papers will be transported under the protection of armed guards: Principal Secretary
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!

Next Post

தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies