கலப்பட டீசல் காரணமாக கார் எஞ்சின் பழுதானதாக குற்றச்சாட்டு!
Jul 26, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலப்பட டீசல் காரணமாக கார் எஞ்சின் பழுதானதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலப்பட டீசல் காரணமாக கார் எஞ்சின் பழுதான நிலையில், அதனை சரிசெய்ய ஏற்பட்ட செலவை உரிமையாளருக்கு வழங்க பெட்ரோல் பங்குக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அஜய் பாஸ்கர் என்பவர், 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்-கில் காருக்கு டீசல் நிரப்பியுள்ளார்.

சிறிது தூரம் சென்ற காரின் எஞ்சின் பழுதான நிலையில், அதனை சரி செய்ய 8 லட்சம் 19ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளார்.

இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், கலப்பட டீசல் காரணமாக எஞ்சின் பழுதானதாக குற்றம் சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஞ்சின் பழுதுபார்க்க செலவான தொகையுடன் கூடுதலாக 12 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்குக்கு உத்தரவிட்டனர்.

Tags: Allegations that the car engine was damaged due to adulterated diesel!
ShareTweetSendShare
Previous Post

மூடப்பட்ட டாஸ்மாக் கடை : பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Next Post

தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றிய திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies