கலப்பட டீசல் காரணமாக கார் எஞ்சின் பழுதானதாக குற்றச்சாட்டு!
Sep 10, 2025, 11:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலப்பட டீசல் காரணமாக கார் எஞ்சின் பழுதானதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலப்பட டீசல் காரணமாக கார் எஞ்சின் பழுதான நிலையில், அதனை சரிசெய்ய ஏற்பட்ட செலவை உரிமையாளருக்கு வழங்க பெட்ரோல் பங்குக்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அஜய் பாஸ்கர் என்பவர், 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்-கில் காருக்கு டீசல் நிரப்பியுள்ளார்.

சிறிது தூரம் சென்ற காரின் எஞ்சின் பழுதான நிலையில், அதனை சரி செய்ய 8 லட்சம் 19ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளார்.

இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், கலப்பட டீசல் காரணமாக எஞ்சின் பழுதானதாக குற்றம் சாட்டினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஞ்சின் பழுதுபார்க்க செலவான தொகையுடன் கூடுதலாக 12 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்குக்கு உத்தரவிட்டனர்.

Tags: Allegations that the car engine was damaged due to adulterated diesel!
ShareTweetSendShare
Previous Post

மூடப்பட்ட டாஸ்மாக் கடை : பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Next Post

தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றிய திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies