ரயில் தண்டவாளத்தில் ஏஐ கேமரா : தடுக்கப்பட்ட யானைகளின் உயிரிழப்பு!
Oct 9, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் தண்டவாளத்தில் ஏஐ கேமரா : தடுக்கப்பட்ட யானைகளின் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்களால் ரயில் தண்டவாளத்தை கடக்கும் யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கரையில் கடந்த, 2021-ல் ஒரு குட்டியானை உள்பட மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் யானைகள் ரயிலில் மோதி இறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் கோவை, பாலக்காடு வழித்தடத்தில் மதுக்கரையில் நாட்டில் முதன்முறையாக, AI கேமராக்கள் பொருத்தப்பட்டன. தொடர்ந்து 12 டவர்களில், 12 AI கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை 2 ஆயிரத்து 500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் யானைகளின் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags: AI camera on train tracks: Elephant deaths prevented!ரயில் தண்டவாளத்தில் ஏஐ கேமரா
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையின் முயற்சியால் சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட இளைஞரின் உடல்!

Next Post

திரையரங்குகளுக்கு மூடுவிழா : சென்னையில் “உதயம்” மதுரையில் “அம்பிகா” – சிறப்பு தொகுப்பு!

Related News

மூதாட்டியின் முழு உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

இன்றைய தங்கம் விலை!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies