ஐஆர்சிடிசி, ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து!
Jan 14, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐஆர்சிடிசி, ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி மற்றும் வணிகச் சந்தையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ரயில்வே துறையின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிடிசி மற்றும் ஐஆர்எஃப்சி ஆகிவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் 7 நிறுவனங்கள் இதுவரை நவரத்னா அந்தஸ்து பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் நாட்டில் உள்ள நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வே துறையை உலகில் தலைசிறந்ததாக மாற்றுவதில் பிரதமர் மோடி கொண்டிருக்கும் அக்கறையை இது வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

இந்திய ரயில்வே துறையின் கீழ் இயங்கும் 7 பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்னா அந்தஸ்து பெற்றது, மாபெரும் சாதனை என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Indian RailwayIRCTC and IRFC get Navratna status!நவரத்னா அந்தஸ்து
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன்ஸ் கோப்பை : ஆஸ்திரேலியா அணியுடன் மோதும் இந்திய அணி!

Next Post

மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies