கோவை : பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை!
Mar 16, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள வளையம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். முன்னாள் ஜடி நிறுவன பொறியாளரன இவரது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்த சிலர், 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் குறித்து ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் கோவை கீரநத்தம் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது மாடியில் இருந்து இரண்டு பேர் குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து மொத்தம் ஐந்து பேரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிம்மத்சிங், ராகுல் சோனி,யாஷ்சோனி,கமல்சிங் அலவா,முகேஷ் கியான் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

Tags: kovaiCoimbatore: 100 sovereigns of gold jewellery stolen from engineer's house!
ShareTweetSendShare
Previous Post

5வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

Next Post

கோவை : கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருள் விற்பனை!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies