கோவை : பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை!
Jul 20, 2025, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள வளையம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். முன்னாள் ஜடி நிறுவன பொறியாளரன இவரது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்த சிலர், 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் குறித்து ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் கோவை கீரநத்தம் பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது மாடியில் இருந்து இரண்டு பேர் குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து மொத்தம் ஐந்து பேரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிம்மத்சிங், ராகுல் சோனி,யாஷ்சோனி,கமல்சிங் அலவா,முகேஷ் கியான் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

Tags: kovaiCoimbatore: 100 sovereigns of gold jewellery stolen from engineer's house!
ShareTweetSendShare
Previous Post

5வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

Next Post

கோவை : கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருள் விற்பனை!

Related News

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – பாஜக சார்பில் ரத்த தான முகாம்!

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமைக்காவலர் கைது!

மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

Load More

அண்மைச் செய்திகள்

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

15,000 அடி உயரத்தில் சோதனை – இலக்கை தூளாக்கிய அஸ்திரங்கள்! : பாகிஸ்தான், சீனாவை மிரளவிட்ட இந்தியா!

அரசு கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களை உடனடியாக அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கும்மிடிப்பூண்டி அருகே 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – உருவ படத்திற்கு நயினார் நாகேந்திரன் மரியாதை!

மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!

மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP விவகாரம் – முதல்வர் தலையிட அண்ணாமலை வலியுறுத்தல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக அரசின் பதில் என்ன? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies