ஆண்டிப்பட்டி அருகே இரு விவசாயிகள் உடல்கள் மீட்பு - கொலை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு!
Jun 7, 2025, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆண்டிப்பட்டி அருகே இரு விவசாயிகள் உடல்கள் மீட்பு – கொலை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு!

Web Desk by Web Desk
Mar 5, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் 2 விவசாயிகள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஆண்டிப்பட்டியில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி விவசாயிகளான மணி, கருப்பையா ஆகிய இருவரும் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விவசாயிகளைக் கொலை செய்ததாக மேலப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனையில் கருப்பையா 16 இடங்களில் வெட்டப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் தாக்குதலில் தலை நசுங்கி மணி உயிரிழந்தார் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே 7 நாட்களுக்கு பின் விவசாயிகளின் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது பேட்டியளித்த அவர்கள், போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும், கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்..

Tags: AndipattiTwo farmers body recoveredMani and Karuppiah murderedbrutally murdered.
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் ஆட்சியில் தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

ஒடிசா விரைவு ரயில் தாமதம் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!

Related News

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

இன்றைய தங்கம் விலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – சென்னையில் இன்று தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

நார்வே செஸ் போட்டி : 7-வது முறையாக பட்டம் வென்றார்!

400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் – உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஜே.டி., வான்ஸை அதிபராக்க வேண்டும் – எலான் மஸ்க் ஆதரவு

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

காஞ்சிபுரத்தில் பாஜக பயிலரங்கம் – மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!

இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருது – ஆர்மோனிய பெட்டியின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!

2026 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் – வங்க தேச இடைக்கால தலைவர் அறிவிப்பு!

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies