குமாரபாளையம் அருகே 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் : 7 பேர் கைது!
Oct 15, 2025, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குமாரபாளையம் அருகே 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் : 7 பேர் கைது!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமாரபாளையம் அருகே 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கம் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியை சோதனை செய்தனர்.

அப்போது, ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், லாரியில் இருந்த 4 ஆயிரத்து 200 கிலோ ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் பார்த்திபன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கேரளாவில் ஜெலட்டின் குச்சிகளுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளதால் தமிழகத்தில் கள்ளச்சந்தை மூலம் மொத்தமாக வாங்கியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கள்ளச்சந்தையில் ஜெலட்டின் குச்சிகளை விற்பனை செய்ததாக கரூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: 4 tons of gelatin sticks and other explosives seized near Kumarapalayam!வெடி பொருட்கள் பறிமுதல்7 people arrested
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்!

Next Post

எட்டயபுரம் அருகே தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

Related News

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies