மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு - ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!
Jan 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு – ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நாமக்கல்லில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ச்சியாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதேபோன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து அதற்கான படிவத்தில் பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம், தமிழகத்தில் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றும், அதனை தடுக்க ஆளும் திமுக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று மாபெரும் இயக்கமாக மாற்றுவோம் என்றார்.

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற பொதுமக்கள், கூடுதலாக ஒரு மொழி கற்பதில் தவறில்லை என்றும், மூன்றாவதாக ஒரு மொழி கற்காதவர்களுக்கு தான் அதனுடைய வலி தெரியும் என்றனர்.

சென்னை சூளைமேட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின் ஸ்ரீதர், மாநிலச் செயலாளர் வினோத் பி செல்வம் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் டால்ஃபின், மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் தவறான கருத்துக்களை திணிக்க திமுக அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags: three-language policybjps signature driveV.P. DuraisamyA.P. Muruganantham launched signature drive
ShareTweetSendShare
Previous Post

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

Next Post

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் : ஆன் – லைனில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies