மீன்வளத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மீனவர்கள்!
Jan 14, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்வளத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மீனவர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 7, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தி, மீன்வளத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் உள்ள திருவைகுளம் மீனவ கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது.

இதிலிருந்து திருவைகுளம் மீனவ கிராமத்தை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தி, கடந்த 4 ஆண்டுகளாக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் மனு அளித்து வந்துள்ளனர்.

ஆனால் அதுகுறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டை முற்றுகையிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கி தங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினர்.

Tags: மீனவர்கள்Fishermen besiege the Fisheries Minister's house!
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயில் பக்தர்களை ஏமாற்றி வசூல் செய்தவர் கைது!

Next Post

போஸ்டர் விவகாரம் : தனக்கும் போஸ்டருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – பாஜக நிர்வாகி விளக்கம்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies